சனி, 21 டிசம்பர், 2013

எழிலவனின்  இனிய வணக்கங்கள்   நான் கடந்த பலமாதங்களாக  தொடர்பு கொள்ளாமல்  இன்றுதான் தொடர்பில் வருகிறேன் . அனைவரும் தங்களது க ருத்துக்களையும் ஆதரவையும் தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். 

முதலில் நமக்கு ஆன்மிகத் தெளிவு இருப்பது அவசியம்.  இந்தத் தெளிவு இல்லையெனில் நமது வாழ்வில்  மிஞ்சும் .  ஆகவே நாம் ஆன்மிகத்தைத தெளிவுரவேண்டும் .  அப்படித் தெளிவுற்றோமானால் எந்தவிதமான மனக்குழப்பத்திற்கும் ஆளாகாமல் தெளிவுறவே நாமாக பணிகளை செவ்வனே முடிப்போம் என்பது திண்ணம். 

ஆகவே நாம் எப்படி ஆன்மிகத்தில்  தெளிவுருவது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.  எப்படித் தெளிவுருவது, அதற்கு என்னென்னவெல்லாம்  வ்செய்யவேண்டும் என்பதை முதலில் தெளியவேண்டும். எப்படி?

திங்கள், 31 மே, 2010